Breaking News

திருக்குறள் 70

6:51 AM
குறள் 70: மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். கலைஞர் மு.கருணாநிதி உரை: ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது...Read More

திருக்குறள் 69

6:49 AM
குறள் 69: ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். கலைஞர் மு.கருணாநிதி உரை: நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ...Read More

திருக்குறள் 68

6:48 AM
குறள் 68: தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. கலைஞர் மு.கருணாநிதி உரை: பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள...Read More

திருக்குறள் 67

6:47 AM
குறள் 67: தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். கலைஞர் மு.கருணாநிதி உரை: தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவ...Read More

திருக்குறள் 66

6:45 AM
குறள் 66: குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். கலைஞர் மு.கருணாநிதி உரை: தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட...Read More

திருக்குறள் 65

2:56 AM
குறள் 65: மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. கலைஞர் மு.கருணாநிதி உரை: தம் குழந்தைகளைத் தழுவி மகி...Read More

திருக்குறள் 64

2:53 AM
குறள் 64: அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். கலைஞர் மு.கருணாநிதி உரை: சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங...Read More

திருக்குறள் 63

2:50 AM
குறள் 63: தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். கலைஞர் மு.கருணாநிதி உரை: தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம...Read More

திருக்குறள் 62

2:44 AM
குறள் 62: எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். கலைஞர் மு.கருணாநிதி உரை: பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்...Read More

திருக்குறள் 61

2:42 AM
குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. கலைஞர் மு.கருணாநிதி உரை: அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வ...Read More

திருக்குறள் 60

2:20 AM
குறள் 60: மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு. கலைஞர் மு.கருணாநிதி உரை: குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையி...Read More

திருக்குறள் 59

2:18 AM
குறள் 59: புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. கலைஞர் மு.கருணாநிதி உரை: புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர...Read More

திருக்குறள் 58

2:17 AM
குறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. கலைஞர் மு.கருணாநிதி உரை: நற்பண்பு பெற்றவனைக் கணவனா...Read More

திருக்குறள் 57

2:15 AM
குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. கலைஞர் மு.கருணாநிதி உரை: தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்...Read More

திருக்குறள் 56

2:11 AM
குறள் 56: தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். கலைஞர் மு.கருணாநிதி உரை: கற்புநெறியில் தன்னையும் தன்...Read More

திருக்குறள் 55

2:08 AM
குறள் 55: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. கலைஞர் மு.கருணாநிதி உரை: கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட...Read More

திருக்குறள் 54

2:05 AM
குறள் 54: பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். கலைஞர் மு.கருணாநிதி உரை: கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின்...Read More

திருக்குறள் 53

2:02 AM
குறள் 53: இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை?. கலைஞர் மு.கருணாநிதி உரை: நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில்...Read More

திருக்குறள் 52

1:22 AM
குறள் 52: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். கலைஞர் மு.கருணாநிதி உரை: நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ...Read More

திருக்குறள் 51

1:20 AM
குறள் 51: மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. கலைஞர் மு.கருணாநிதி உரை: இல்லறத்திற்குரிய பண்புகளுடன்...Read More

திருக்குறள் 50

1:14 AM
குறள் 50: வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். கலைஞர் மு.கருணாநிதி உரை: தெய்வத்துக்கென எத்தனையோ அருங்...Read More

திருக்குறள் 49

1:12 AM
குறள் 49: அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. கலைஞர் மு.கருணாநிதி உரை: பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை...Read More

திருக்குறள் 48

1:11 AM
குறள் 48: ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. கலைஞர் மு.கருணாநிதி உரை: தானும் அறவழியில் நடந்து, பிறரைய...Read More

திருக்குறள் 47

1:07 AM
குறள் 47: இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. கலைஞர் மு.கருணாநிதி உரை: நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொ...Read More

திருக்குறள் 46

1:04 AM
குறள் 46: அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன் . கலைஞர் மு.கருணாநிதி உரை: அறநெறியில் இல்வாழ்க்கையை அமை...Read More

திருக்குறள் 45

12:59 AM
குறள் 45: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. கலைஞர் மு.கருணாநிதி உரை: இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாக...Read More

திருக்குறள் 44

12:54 AM
குறள் 44: பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். கலைஞர் மு.கருணாநிதி உரை: பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொர...Read More

திருக்குறள் 43

12:51 AM
குறள் 43: தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. கலைஞர் மு.கருணாநிதி உரை: வாழ்ந்து மறைந்தோரை நினை...Read More

திருக்குறள் 42

12:48 AM
குறள் 42: துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. கலைஞர் மு.கருணாநிதி உரை: பற்றற்ற துறவிகட்கும், ப...Read More

திருக்குறள் 41

12:41 AM
குறள் 41: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. கலைஞர் மு.கருணாநிதி உரை: பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந...Read More

திருக்குறள் 40

9:14 PM
குறள் 40: செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. கலைஞர் மு.கருணாநிதி உரை: பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அற...Read More

திருக்குறள் 39

9:13 PM
குறள் 39: அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. கலைஞர் மு.கருணாநிதி உரை: தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கை...Read More

திருக்குறள் 38

9:12 PM
குறள் 38: வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். கலைஞர் மு.கருணாநிதி உரை: பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து ப...Read More

திருக்குறள் 37

9:11 PM
குறள் 37: அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. கலைஞர் மு.கருணாநிதி உரை: அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார...Read More

திருக்குறள் 36

9:10 PM
குறள் 36: அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. கலைஞர் மு.கருணாநிதி உரை: பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ந...Read More

திருக்குறள் 35

9:08 PM
குறள் 35: அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். கலைஞர் மு.கருணாநிதி உரை: பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், பு...Read More

திருக்குறள் 34

9:06 PM
குறள் 34: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. கலைஞர் மு.கருணாநிதி உரை: மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத்...Read More

திருக்குறள் 33

9:04 PM
குறள் 33: ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். கலைஞர் மு.கருணாநிதி உரை: செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எ...Read More

திருக்குறள் 32

9:03 PM
குறள் 32: அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. கலைஞர் மு.கருணாநிதி உரை: நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்த...Read More

திருக்குறள் 31

9:01 PM
குறள் 31: சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. கலைஞர் மு.கருணாநிதி உரை: சிறப்பையும், செழிப்பையும் தரக்க...Read More

திருக்குறள் - 30

7:40 AM
குறள் 30: அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். கலைஞர் மு.கருணாநிதி உரை: அனைத்து உயிர்களிடத்திலும் அன...Read More

திருக்குறள் - 29

4:35 AM
குறள் 29: குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. கலைஞர் மு.கருணாநிதி உரை: குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொ...Read More