Breaking News

திருக்குறள் 90

8:07 AM
குறள் 90: மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. கலைஞர் மு.கருணாநிதி உரை: அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந...Read More

திருக்குறள் 89

8:06 AM
குறள் 89: உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. கலைஞர் மு.கருணாநிதி உரை: விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத...Read More

திருக்குறள் 88

7:58 AM
குறள் 88: பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். கலைஞர் மு.கருணாநிதி உரை: செல்வத்தைச் சேர்த்துவைத்து அத...Read More

திருக்குறள் 87

7:57 AM
குறள் 87: இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். கலைஞர் மு.கருணாநிதி உரை: விருந்தினராக வந்தவரின் சிறப்பை...Read More

திருக்குறள் 86

7:55 AM
குறள் 86: செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு. கலைஞர் மு.கருணாநிதி உரை: வந்த விருந்தினரை உபசர...Read More

திருக்குறள் 85

7:54 AM
குறள் 85: வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். கலைஞர் மு.கருணாநிதி உரை: விருந்தினர்க்கு முதலில் உணவளி...Read More

திருக்குறள் 84

7:52 AM
குறள் 84: அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். கலைஞர் மு.கருணாநிதி உரை: மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால்...Read More

திருக்குறள் 83

7:51 AM
குறள் 83: வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. கலைஞர் மு.கருணாநிதி உரை: விருந்தினரை நாள்தோறும் வரவேற்ற...Read More

திருக்குறள் 82

7:39 AM
குறள் 82: விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. கலைஞர் மு.கருணாநிதி உரை: விருந்தினராக வந்தவரை வெளியே ...Read More

திருக்குறள் 81

4:59 AM
குறள் 81: இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. கலைஞர் மு.கருணாநிதி உரை: இல்லறத்தைப் போற்றி வாழ்வது...Read More

திருக்குறள் 80

7:25 AM
குறள் 80: அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. கலைஞர் மு.கருணாநிதி உரை: அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவ...Read More

திருக்குறள் 79

7:24 AM
குறள் 79: புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. கலைஞர் மு.கருணாநிதி உரை: அன்பு என்னும் அகத்து உறுப்...Read More

திருக்குறள் 78

7:21 AM
குறள் 78: அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. கலைஞர் மு.கருணாநிதி உரை: மனத்தில் அன்பு இல்லாதவருடைய வா...Read More