Breaking News

திருக்குறள் 77

1:29 AM
குறள் 77: என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். கலைஞர் மு.கருணாநிதி உரை: அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அ...Read More

திருக்குறள் 76

1:27 AM
குறள் 76: அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. கலைஞர் மு.கருணாநிதி உரை: வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் ...Read More

திருக்குறள் 75

1:25 AM
குறள் 75: அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. கலைஞர் மு.கருணாநிதி உரை: உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க...Read More

திருக்குறள் 74

1:24 AM
குறள் 74: அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு. கலைஞர் மு.கருணாநிதி உரை: அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச்...Read More

திருக்குறள் 73

1:20 AM
குறள் 73: அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. கலைஞர் மு.கருணாநிதி உரை: உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் ...Read More

திருக்குறள் 72

11:37 PM
குறள் 72: அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. கலைஞர் மு.கருணாநிதி உரை: அன்பு இல்லாதவர், எல்லாம் தமக...Read More

திருக்குறள் 71

11:33 PM
குறள் 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். கலைஞர் மு.கருணாநிதி உரை: உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்...Read More