Breaking News

திருக்குறள் - 30

7:40 AM
குறள் 30: அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். கலைஞர் மு.கருணாநிதி உரை: அனைத்து உயிர்களிடத்திலும் அன...Read More

திருக்குறள் - 29

4:35 AM
குறள் 29: குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. கலைஞர் மு.கருணாநிதி உரை: குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொ...Read More

திருக்குறள் - 28

10:40 PM
குறள் 28: நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். கலைஞர் மு.கருணாநிதி உரை: சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாம...Read More

திருக்குறள் - 27

10:39 PM
குறள் 27: சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. கலைஞர் மு.கருணாநிதி உரை: ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்...Read More

திருக்குறள் - 26

10:38 PM
குறள் 26: செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். கலைஞர் மு.கருணாநிதி உரை: பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெர...Read More

திருக்குறள் - 25

10:36 PM
குறள் 25: ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. கலைஞர் மு.கருணாநிதி உரை: புலன்களை அடக்க முடியாமல் வழிதவறி...Read More

திருக்குறள் - 24

10:30 PM
குறள் 24: உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. கலைஞர் மு.கருணாநிதி உரை: உறுதியென்ற அங்குசம் கொண்...Read More

திருக்குறள் - 23

10:24 PM
குறள் 23: இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. கலைஞர் மு.கருணாநிதி உரை: நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறி...Read More

திருக்குறள் - 22

9:54 PM
குறள் 22: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. கலைஞர் மு.கருணாநிதி உரை: உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை ...Read More

திருக்குறள் - 21

9:48 PM
குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் ப...Read More

திருக்குறள் - 20

7:15 AM
குறள் 20: நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. கலைஞர் மு.கருணாநிதி உரை : உலகில் மழையே இல்லையென்றால் ...Read More

திருக்குறள் - 19

7:14 AM
குறள் 19: தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். கலைஞர் மு.கருணாநிதி உரை : இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அத...Read More

திருக்குறள் - 18

7:13 AM
குறள் 18: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. கலைஞர் மு.கருணாநிதி உரை : வானமே பொய்த்து விடும்போது, அதன்பின...Read More

திருக்குறள் - 17

7:12 AM
குறள் 17: நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். கலைஞர் மு.கருணாநிதி உரை : ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக...Read More

திருக்குறள் - 16

7:11 AM
குறள் 16: விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. கலைஞர் மு.கருணாநிதி உரை : விண்ணிலிருந்து மழைத்துளி விழ...Read More

திருக்குறள் - 15

7:10 AM
குறள் 15: கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. கலைஞர் மு.கருணாநிதி உரை: பெய்யாமல் விடுத்து உயிர்க...Read More

திருக்குறள் - 14

7:08 AM
குறள் 14: ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். கலைஞர் மு.கருணாநிதி உரை: மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், ...Read More

திருக்குறள் - 13

7:04 AM
குறள் 13: விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. கலைஞர் மு.கருணாநிதி உரை: கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், ம...Read More

திருக்குறள் - 12

7:03 AM
குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. கலைஞர் மு.கருணாநிதி உரை: யாருக்கு உணவுப் பொருள்களை வ...Read More

திருக்குறள் - 11

6:47 AM
குறள் 11: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. கலைஞர் மு.கருணாநிதி உரை: உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்த...Read More