Breaking News

திருக்குறள் - 10

7:55 AM
குறள் 10: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். கலைஞர் மு.கருணாநிதி  உரை: வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்...Read More

திருக்குறள் - 9

7:54 AM
குறள் 9: கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. கலைஞர் மு.கருணாநிதி  உரை: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொற...Read More

திருக்குறள் - 8

7:53 AM
குறள் 8: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. கலைஞர் மு.கருணாநிதி  உரை: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் ...Read More

திருக்குறள் - 7

7:51 AM
குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய...Read More

திருக்குறள் - 6

7:45 AM
குறள் 6: பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். கலைஞர் மு.கருணாநிதி  உரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எ...Read More

திருக்குறள் - 5

7:35 AM
குறள் 5: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. கலைஞர் மு.கருணாநிதி  உரை: இறைவன் என்பதற்குரிய பொருளைப் ப...Read More

திருக்குறள் - 4

7:31 AM
குறள் 4: வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. கலைஞர் மு.கருணாநிதி உரை: விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் த...Read More

திருக்குறள் - 3

7:18 AM
குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். கலைஞர் மு.கருணாநிதி உரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவ...Read More

திருக்குறள் - 2

8:29 AM
குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். கலைஞர் மு.கருணாநிதி உரை: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் மு...Read More

திருக்குறள் - 1

8:32 AM
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து. குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு...Read More